அண்மைய செய்திகள்

recent
-

மனிதநேய ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் சர்வோதய முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது டயலெக்,ஹேமாஸ்,மாஸ், நிறுவனங்களின் நிதி உதவியின் கீழ் சர்வோதயாவின் ஏற்பாட்டில் மேற்படி உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் அத்தியாவசிய பொருட்களான அரிசி ,பருப்பு,சீனி,நெத்தலி,சோயா,தேயிலை,வெங்காயம் உள்ளடங்களான அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய உணவு பொதிகளேவழங்கி வைக்கப்பட்டுள்ளது 

 குறித்த நிகழ்வில் டயலோக் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் முஹமட் ஷிபான் சர்வோதய நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சத்தியகுமார் வற்றாப்பளை மகா வித்தியாலய அதிபர் க.திருக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொதிகளை வழங்கி வைத்தனர் இலங்கை முழுவதும் 25 மாவட்டங்களில் 10000 ற்கு மேற்பட்ட உணவு பொதிகள் மேற்படி செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளமை

சண்முகம் தவசீலன்
2022.04.11










குறிப்பிடதக்கது
மனிதநேய ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு Reviewed by Author on April 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.