மனிதநேய ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
குறித்த நிகழ்வில் டயலோக் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் முஹமட் ஷிபான் சர்வோதய நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சத்தியகுமார் வற்றாப்பளை மகா வித்தியாலய அதிபர் க.திருக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்
இலங்கை முழுவதும் 25 மாவட்டங்களில் 10000 ற்கு மேற்பட்ட உணவு பொதிகள் மேற்படி செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளமை
மனிதநேய ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
Reviewed by Author
on
April 11, 2022
Rating:

No comments:
Post a Comment