வௌியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
நாட்டில் நிலவும் நிலைமையை கருதிற்கொண்டே இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒன்றுகூடுவது அதிகரித்து வருகின்ற நிலையில், முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் முன்பு காணப்பட்ட சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்டார்.
வௌியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
Reviewed by Author
on
April 21, 2022
Rating:
Reviewed by Author
on
April 21, 2022
Rating:


No comments:
Post a Comment