அண்மைய செய்திகள்

recent
-

ஹப்புத்தளையில் ஆர்ப்பாட்டக்களத்தில் ஒருவர் மரணம்

ஹப்புத்தளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஆர்ப்பாட்டக்களத்திலேயே மரணித்துள்ளார். ஹப்புத்தளை நகரில் நேற்று (28) காலை முதல் பெருந்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மக்கள் கொழும்பு – பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட ஒருவர் உடல் களைப்பு காரணமாக வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் தங்கமலை பகுதியை சேர்ந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது ஹப்புத்தளை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹப்புத்தளையில் ஆர்ப்பாட்டக்களத்தில் ஒருவர் மரணம் Reviewed by Author on April 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.