மன்னாரில் மனித உரிமைகள் தொடர்பில் விசேட கருத்தரங்கு
இதன் போது மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 30 பேர் தெரிவு செய்யப்பட்டு குறித்த கருத்தரங்கு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஜான்சன் , மன்னார் நகரசபை உறுப்பினர்கள் , மன்னார் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் , மன்னார் சிவில் சமூக அமைப்பினர் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மனித உரிமைகள் தொடர்பில் விசேட கருத்தரங்கு
Reviewed by Author
on
April 06, 2022
Rating:

No comments:
Post a Comment