நீரில் மூழ்கி இருவர் பலி
மற்றைய மரணமும் நேற்று (17) கந்தர தலல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தலல்ல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய குழுவொன்றை காப்பாற்றச் சென்ற அதே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவருடன் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய ஒருவரும் காணாமல் போயுள்ளார்.
நீரில் மூழ்கி இருவர் பலி
Reviewed by Author
on
April 18, 2022
Rating:

No comments:
Post a Comment