யாழில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு – தாயின் கண்முன்னே நடந்த சோகம்!
இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக அறிந்த யாழ்ப்பாண பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து, பாரவூர்தியின் சாரதியை கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு – தாயின் கண்முன்னே நடந்த சோகம்!
Reviewed by Author
on
April 11, 2022
Rating:

No comments:
Post a Comment