அண்மைய செய்திகள்

recent
-

டொலர் இல்லை ; லாஃப்ஸ் எரிவாயு இரு மாதங்களாக சந்தைக்கு அனுப்பப்படவில்லை

லாஃப்ஸ் எரிவாயு சுமார் இரண்டு மாதங்களாக சந்தையில் வெளியிடப்படவில்லை. எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்களை வழங்க வங்கிகள் அமெரிக்க டொலரை வழங்குவதில்லை என இலங்கையின் எரிவாயு சந்தையில் 25 வீதத்தை தன்னகத்தே கொண்டுள்ள லாஃப்ஸ் கேஸ் தெரிவித்துள்ளது. 

லாஃப்ஸ் நிறுவனம் தற்போது 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 4,200 ரூபாவாக அதிகரித்துள்ளது. இப்பிரச்சினையில் அரசு தலையிட்டு உடனடி யாக தீர்வு காண வேண்டும் என லாஃப்ஸ் கேஸ் நுகர்வோர் வலியுறுத்துகின்றனர்.

டொலர் இல்லை ; லாஃப்ஸ் எரிவாயு இரு மாதங்களாக சந்தைக்கு அனுப்பப்படவில்லை Reviewed by Author on April 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.