ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடித்தை ஏற்க மறுத்தார் ஜனாதிபதி!
பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடித்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்தும் பேணுமாறும் ஜனாதிபதி இவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடித்தை ஏற்க மறுத்தார் ஜனாதிபதி!
Reviewed by Author
on
April 06, 2022
Rating:

No comments:
Post a Comment