நெதுன்கமுவ ராஜா யானையை தேசிய உடைமையாக பிரகடனம்!
தற்போது குறித்த தந்த யானையின் இறந்த உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எமது நாட்டின் கலாசார வைபவங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்களை கருத்தில் கொண்டு ´நெதுன்கமுவ ராஜா´ எனும் தந்த யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நெதுன்கமுவ ராஜா யானையை தேசிய உடைமையாக பிரகடனம்!
Reviewed by Author
on
May 03, 2022
Rating:

No comments:
Post a Comment