மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை..
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற பதற்றநிலையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை..
Reviewed by Author
on
May 17, 2022
Rating:

No comments:
Post a Comment