தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடிதம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காது மனிதாபிமான அடைப்படையில் நோக்கும் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு மாநில அரசுக்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடிதம்
Reviewed by Author
on
May 06, 2022
Rating:

No comments:
Post a Comment