பேருந்து ஜன்னலில் தலையை நீட்டிய குழந்தை பலியான சோகம்!
மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தை தம்விட உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் மூன்றரை வயது குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறி சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து ஜன்னலில் தலையை நீட்டிய குழந்தை பலியான சோகம்!
Reviewed by Author
on
May 21, 2022
Rating:
Reviewed by Author
on
May 21, 2022
Rating:


No comments:
Post a Comment