போராட்டகாரர்கள் மீது கைவைத்ததால் பற்றி எரியும் அரசியல்வாதிகளின் வீடுகள்!
இன்றைய தினம் “கோட்டா கோ கம“ மற்றும் “மைனா கோ கம“ என்பவற்றின் மீது மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, நாடு முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டகாரர்கள் மீது கைவைத்ததால் பற்றி எரியும் அரசியல்வாதிகளின் வீடுகள்!
Reviewed by Author
on
May 09, 2022
Rating:

No comments:
Post a Comment