அண்மைய செய்திகள்

recent
-

பிள்ளையான் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்?

பிரதமர் பதவியை இராஜினாமா செய்து மகிந்தராஜபக்ச வெளியேறியதை தொடர்ந்து பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடொன்றிற்கு பிள்ளையான் படகு மூலம் தப்பிச்சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மலேசியாவிற்கு தப்பிச்சென்றுள்ள பிள்ளையான் அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்ல முயற்சிசெய்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் அவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். 



பிள்ளையான் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்? Reviewed by Author on May 13, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.