அமரகீர்த்தி அத்துகோரல மரணம்: சந்தேகநபர்கள் நால்வர் கைது
மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டம் தாக்கப்பட்டதை அடுத்து நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமரகீர்த்தி அத்துகோரல மரணம்: சந்தேகநபர்கள் நால்வர் கைது
Reviewed by Author
on
May 15, 2022
Rating:

No comments:
Post a Comment