சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களுக்கான அறிவித்தல்
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்குள் மறு அறிவித்தல் வரை மாணவர்கள் பிரவேசிக்க முடியாது எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல்கலைக்கழக கல்வி சார் உறுப்பினர்கள் உள்ளடங்காத சுதந்திர விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தவறிழைத்தவர்களுக்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களுக்கான அறிவித்தல்
Reviewed by Author
on
May 03, 2022
Rating:

No comments:
Post a Comment