அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்தளபதி - பொலிஸ் மா அதிபர் மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பு

எதிர்வரும் 12ஆம் திகதி(வியாழன்) பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (மே 09) இடம்பெற்ற மோதலின் போது சட்டத்தை முறையாக அமுல்படுத்தத் தவறியமைக்கான காரணத்தை விளக்கவே அவர்கள் அழைக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இராணுவத்தளபதி - பொலிஸ் மா அதிபர் மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பு Reviewed by Author on May 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.