இதுவரை 140 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 140 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by Author
on
May 09, 2022
Rating:

No comments:
Post a Comment