அமெரிக்காவில் கண்டெய்னர் லொறியிலிருந்து 46 சடலங்கள் மீட்பு
பொலிஸார் கண்டெய்னர் லொறியை திறந்து பார்த்தபோது, அங்கே 46 பேர் சடலங்களாகக் கிடந்தனர். 16 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்றன. மீட்கப்பட்ட 16 பேரில் 4 பேர் குழந்தைகள் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 சக்கரம் கொண்ட அந்த கண்டெய்னர் லொறி மூலம், வெளிநாடு தப்ப நினைத்த 100-க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள், கண்டெய்னருக்குள் காற்று இல்லாமை மற்றும் கூடுதல் வெப்பம் காரணமாக உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கண்டெய்னர் லொறியிலிருந்து 46 சடலங்கள் மீட்பு
Reviewed by Author
on
June 28, 2022
Rating:

No comments:
Post a Comment