55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து
சிறுபோக பருவத்தில் யூரியா உரத்துக்கான உடனடி தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த கடனுதவி கோரப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, யூரியா உரம் கொள்வனவு செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்தது.
உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.
55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்து
Reviewed by Author
on
June 11, 2022
Rating:

No comments:
Post a Comment