நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் பலி
தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தோலிக்க தேவாலயத்தில் மா்ம நபா்கள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் பலி
Reviewed by Author
on
June 11, 2022
Rating:

No comments:
Post a Comment