கிளிநொச்சியில் 208 கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது
சம்பவம் நேற்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 208 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி 5 கோடி மதிக்கத்தக்கது எனவும் கூறப்படுகிறது.
கிளிநொச்சியில் 208 கிலோ கேரலா கஞ்சாவுடன் ஒருவர் கைது
Reviewed by Author
on
June 04, 2022
Rating:

No comments:
Post a Comment