மன்னாரில் முதல் கட்டமாக 900 பேருக்கு சீராக வழங்கப்பட்ட லிற்றோ சமையல் எரிவாயு
அதற்கு அமைவாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு குடும்ப அட்டைகளின் படி இன்றைய தினம் வியாழக்கிழமை விநியோகம் இடம் பெற்றது.
முதல் கட்டமாக 900 எரிவாயு சிலிண்டர்கள் இவ்வாறு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் எரிவாயுவை பெற்று கொள்ள முடியாதவர்களுக்கு விரைவில் உள்ளூர் முகவர்கள் ஊடாக எரிவாயு விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சீரான முறையில் லிற்றோ சமையல் எரிவாயு மக்களுக்கு விநியோகிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் முதல் கட்டமாக 900 பேருக்கு சீராக வழங்கப்பட்ட லிற்றோ சமையல் எரிவாயு
Reviewed by Author
on
July 14, 2022
Rating:

No comments:
Post a Comment