கோட்டாவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என அறிவித்தது சிங்கப்பூர்!
இந்தநிலையில் இதுகுறித்து தெளிவுபடுத்தும் போதே சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயம் ஒன்றின் மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய கோட்டாபய ராஜபக்சவுக்குஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோட்டாவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என அறிவித்தது சிங்கப்பூர்!
Reviewed by Author
on
July 14, 2022
Rating:

No comments:
Post a Comment