துவிச்சக்கரவண்டிக்காக பிரத்தியேக ஒழுங்கை – முன்னோடி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!
அத்துடன், துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தில், இலங்கை வங்கி மாவத்தைக்கு மேலதிகமாக, கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தையிலும், துவிச்சக்கரவண்டி ஒழுங்கை முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த முன்னோடித் திட்டம் குறித்து, கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்து வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரான பொறியியலாளர் பீ.ஏ. சந்ரபால தெரிவிக்கையில்
தும்முல்லை சுற்றுவட்டம் நகர மண்டபம், சுதந்திர சதுக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி துவிச்சக்கர வண்டிகளுக்காக, பிரத்தியேக ஒழுங்கை ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
துவிச்சக்கரவண்டிக்காக பிரத்தியேக ஒழுங்கை – முன்னோடி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!
Reviewed by Author
on
July 29, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment