யாழில் எரிபொருளுக்காக காத்திருந்தவர் திடீரென விழுந்து சரிந்து உயிரிழப்பு
குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி சரிந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழில் எரிபொருளுக்காக காத்திருந்தவர் திடீரென விழுந்து சரிந்து உயிரிழப்பு
Reviewed by Author
on
July 23, 2022
Rating:

No comments:
Post a Comment