எண்ணெய் கப்பல்கள் எப்போது நாட்டுக்கு வரும்?
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே. பத்திரன இரண்டு கப்பல்களுக்கும் தவணை முறையில் பணம் செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார் .
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தகவல்களின்படி, இலங்கையில் நாளாந்தம் 3,000 மெ.தொன் பெற்றோல் மற்றும் 4,000 மெ.தொன் டீசல் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது .
எண்ணெய் கப்பல்கள் எப்போது நாட்டுக்கு வரும்?
Reviewed by Author
on
August 08, 2022
Rating:

No comments:
Post a Comment