அண்மைய செய்திகள்

  
-

எரிவாயு விலை குறைக்கப்படும்: லிட்ரோ நிறுவனத் தலைவர் உறுதி !

எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி காரியாலயம் ஊடாக எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பில் விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க 5ஆம் திகதி எரிபொருள் விலை குறைப்பு கட்டாயம் சாத்தியப்படும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இறுதியாக அதிகரிக்கப்பட்ட 50 ரூபாவை விட அதிகமான ஒரு தொகை விலை குறைப்பு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எரிவாயு விலை குறைக்கப்படும்: லிட்ரோ நிறுவனத் தலைவர் உறுதி ! Reviewed by Author on August 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.