சீனாவின் இராணுவக் கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி
கப்பல் விவகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு பூகோள அரசியல் தலையிடியாக மாறியுள்ள நிலையில் எதிர்வரும் 16 ம் திகதி கப்பல் துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது.
குறித்த கப்பல் 11 ம் திகதி துறைமுகத்திற்குள் நுழைய திட்டமிடப்பட்டிருந்த போதும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கரிசனை வெளியிட்டதை தொடர்ந்து பயணம் தாமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் இராணுவக் கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி
Reviewed by Author
on
August 13, 2022
Rating:
Reviewed by Author
on
August 13, 2022
Rating:


No comments:
Post a Comment