காதலன் நீரில் மூழ்கி காணாமல் போனதால் காதலி தற்கொலை
இன்று (27) காலை தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மாத்தறை, பிடபெத்தர, நில்வலா கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்களை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரினால் இன்று (27) கண்டுபிடிக்க முடிந்தது.
எனினும் காணாமல் போன மனுஷ்க யோஹான் என்ற இளைஞரை தேடி தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காதலன் நீரில் மூழ்கி காணாமல் போனதால் காதலி தற்கொலை
Reviewed by Author
on
August 27, 2022
Rating:

No comments:
Post a Comment