அண்மைய செய்திகள்

recent
-

மறு அறிவித்தல் வரை செல்லாதீர்கள்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை செல்லாதீர்கள்; மீனவர்களுக்கு எச்சரிக்கை 

 குறித்த கடற்பரப்புகளில் மணிக்கு 60, 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் அலைகளும் எழக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை செல்லாதீர்கள்; மீனவர்களுக்கு எச்சரிக்கை Reviewed by Author on August 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.