அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்தவருக்கு விளக்கமறியல்

காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்தவருக்கு விளக்கமறியல் Reviewed by Author on August 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.