எரிபொருள் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை
தாமதமான சுப்பர் டீசலை இறக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் விநியோக செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டு வர 24 மணி நேரமும் உழைத்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், டீசலில் இயங்கும் பஸ்கள், பாடசாலை வேன்கள் மற்றும் பல வாகனங்கள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கின்றன.
எரிபொருள் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை
Reviewed by Author
on
August 26, 2022
Rating:

No comments:
Post a Comment