வெகு சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தன் தீர்த்தோற்சவம்!
அத்துடன் வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமானும் வலம் வந்தனர். அதேவேளை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் திரண்டு நல்லூர் கந்தன் வழிபாடுகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருபத்தைந்து நாள் கொண்ட நல்லூரானின் மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (26) மாலை கொடியிறக்கமும் சனிக்கிழமை(27) மாலை பூங்காவனமும் ஞாயிற்றுக்கிழமை(28) வைரவர் உற்சவத்துடனும் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெகு சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தன் தீர்த்தோற்சவம்!
Reviewed by Author
on
August 26, 2022
Rating:

No comments:
Post a Comment