அண்மைய செய்திகள்

recent
-

8 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் வைத்து அவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார். அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த 8 இந்திய மீனவர்களும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன

8 இந்திய மீனவர்கள் கைது Reviewed by Author on September 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.