குழந்தைகள் – தாய்மாரின் போஷாக்கின்மை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்!
அதற்கமைய, இன்றும் நாளையும் ‘இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இன்று மு.ப 10.30 மணி முதல் 10.45 மணி வரை சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.
2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
குழந்தைகள் – தாய்மாரின் போஷாக்கின்மை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்!
Reviewed by Author
on
September 06, 2022
Rating:

No comments:
Post a Comment