மடுவில் திடீரென வீடுகளுக்குள் யானை புகுந்ததால் பதற்ற நிலையில் கிராம மக்கள்.
இதனை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (30) அதிகாலை பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தின் நடுப்பகுதி காணிகளுக்குள் யானை உட் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்ற நிலையில் மக்கள் அச்சத்தில் வீதிக்கு வந்துள்ளனர்.
எனினும் தற்போது வரை (இன்று இரவு) மடு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உடன் இணைந்து அப்பகுதி இளைஞர்கள் யானையை காட்டுக்குள் துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இக் கிராமங்களில் யானைகள் தொல்லை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதால் யானை வேலி போன்றவற்றை அமைத்தும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களாகிய தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அக்கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடுவில் திடீரென வீடுகளுக்குள் யானை புகுந்ததால் பதற்ற நிலையில் கிராம மக்கள்.
Reviewed by Author
on
September 30, 2022
Rating:

No comments:
Post a Comment