அண்மைய செய்திகள்

recent
-

இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி முனையில் 11,58,000 ரூபா கொள்ளை

இரத்மலானை – பெலக்கடே சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்திய இருவர், அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். துப்பாக்கி முனையில் ஊழியர்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 11,58,000-இற்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. முகத்தை மூடி, தலைக்கவசம் அணிந்து சென்று பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி முனையில் 11,58,000 ரூபா கொள்ளை Reviewed by Author on September 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.