ஈஸ்ட் லைட் நிறுவனத்தினால் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு
loc இதில் கலந்துகொண்ட ஈஸ்ட் லைட் (EAST LIGHT) தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபர் க.ரவிகிருஸ்ணா கருத்து தெரிவித்தபோது,
இன்று வழங்கப்பட்ட சக்கர நாற்காலிக்கான நிதியுதவி சுவிஸ் நாட்டில் வதியும் ஆறுமுகம் அன்பழகன் அவர்களால் வழங்கப்பட்டதாகவும், அதற்காக தமது நிறுவனத்தின் சார்பாகவும் பயனாளி சார்பாகவும் நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
அத்தோடு விசேட தேவையுடையவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அல்லது தொலைபேசி இலக்கம் ஊடாக தமது நிறுவனத்தை தொடர்புகொண்டு கோரிக்கைகளை முன்வைக்கலாமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஈஸ்ட் லைட் நிறுவனத்தினால் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு
Reviewed by Author
on
September 04, 2022
Rating:

No comments:
Post a Comment