மருத்துவ அடைக்கலம் கோரும் நித்யானந்தா
மருத்துவ சிகிச்சை
இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறஅடைக்கலம் தரும்படி ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தத்தில், தமக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிகிச்சைக்கான செலவையும் அனைத்து மருந்துகளுக்கான செலவையும் கைலாசா ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவ அடைக்கலம் கோரும் நித்யானந்தா
Reviewed by Author
on
September 03, 2022
Rating:

No comments:
Post a Comment