அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பொது நிர்வாக உள்துறை அமைச்சின் செயலாளரால் நேற்று இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்தாபனக் குறியீட்டின் பிரிவுகளின் 6 மற்றும் 7ஆம் அத்தியாயங்களின் விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் பொது அதிகாரிகள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Reviewed by Author
on
September 28, 2022
Rating:

No comments:
Post a Comment