எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல்: தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் – ஜனாதிபதி!
எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத் 1952 முதல் 1972 வரை இலங்கையின் கடைசி ராணியாக பணியாற்றினார்.
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நேற்று இரவு அறிவித்தது.
எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல்: தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் – ஜனாதிபதி!
Reviewed by Author
on
September 09, 2022
Rating:

No comments:
Post a Comment