மன்னாரில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
குறிப்பாக பல இளைஞர் யுவதிகள் தாமாக முன்வந்து தங்களது கன்னி இரத்தானத்தினை ஆர்வத்துடன் மேற்கொண்டதும் சிரேஸ்ட குருதிக் கொடையாளி ஒருவர் தனது 63வது இரத்த தானத்தை வழங்கியிருந்ததுடன் அவர் தனது பிள்ளையை இரத்ததானம் வழங்க அழைத்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது கொடையாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் வீட்டுத்தோட்டதை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டு பயன்தரும் பழக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.
இவ் உயிர்காக்கும் புனிதப் பணியில் எமக்கு அனைத்துவிதமான ஆதருவகளையும் வழங்கிய மன்னார் #IESL நிறுவனம், VMCT நிறுவனம் மற்றும் மன்னார் இரத்த வங்கியின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எமது சிரம்தாழ்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
மன்னாரில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
Reviewed by Author
on
October 09, 2022
Rating:

No comments:
Post a Comment