மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் நவராத்திரி விழாவின் இறுதி நாள் விழாவான 'மானம்பூ திருவிழா' சிறப்பாக இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமியின் வீதி உலா இடம் பெற்றது.தொடர்ந்து கிராமங்களில் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதோடு,கிராமங்கள் ஊடாக மீண்டும் திருக்கேதீச்சர ஆலயத்தை சென்றடைந்தது.
-அதனை தொடர்ந்து கேதார கௌரி விரத பூஜை ஆரம்பமாகியது.
தொடர்ந்து எதிர்வரும் 21 நாட்கள் கேதார கௌரி விரத பூஜை இடம்பெறும்.
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் நவராத்திரி விழாவின் இறுதி நாள் விழாவான 'மானம்பூ திருவிழா' சிறப்பாக இடம்பெற்றது.
Reviewed by Author
on
October 06, 2022
Rating:

No comments:
Post a Comment