வல்வெட்டித்துறை பொலிஸாரால் 217 கிலோ கஞ்சா மீட்பு
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் போது இவை மீட்கப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைப்பற்றப்பட்ட கஞ்சாவை பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நேற்று பிற்பகல் அதேபகுதியில் விற்பனை நோக்கத்திற்க்காக வைக்கப்பட்டிருந்த 214 லீட்டர் மண்ணெண்ணெய் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
வல்வெட்டித்துறை பொலிஸாரால் 217 கிலோ கஞ்சா மீட்பு
Reviewed by Author
on
October 03, 2022
Rating:

No comments:
Post a Comment