குருநாகல் வர்த்தகரின் மர்மக் கொலை - சந்தேநபர் சிக்கினார்!
பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் சந்தேகநபரின் பணியிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட தங்க நகையும் சந்தேகநபர் பணிபுரியும் பணியிடத்தில் உள்ள குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர் இன்று (02) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குருநாகல் வர்த்தகரின் மர்மக் கொலை - சந்தேநபர் சிக்கினார்!
Reviewed by Author
on
October 02, 2022
Rating:

No comments:
Post a Comment