தேர்தலில் போட்டியிட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் தடை!
மேலும், இது முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரமும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியும் நடத்திய பல சட்டப் போராட்டங்களில் ஒன்றாகும்.
தேர்தல் ஆணையத்தின் 5 பேர் கொண்ட குழுவின் ஏகோபித்த முடிவு, முன்னாள் பிரதமருக்கு பெரும் பின்னடைவு என கூறப்படுகின்றது.
அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான கோஹர் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தேர்தலில் போட்டியிட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் தடை!
Reviewed by Author
on
October 21, 2022
Rating:

No comments:
Post a Comment