மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் கார்த்திகை மாத மர நடுகை
குறித்த நிகழ்வு முருங்கன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகள்,வன்னிமண் அறக்கட்டளை உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள், கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.
மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் கார்த்திகை மாத மர நடுகை
Reviewed by Author
on
November 04, 2022
Rating:

No comments:
Post a Comment