புத்தளத்தில் பச்சை நிறமாக மாறிய கடல் நீர்
நுண்ணுயிர் தாவரங்கள் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் மாசடையும் போது இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும், இதற்கு முன்னர் காலி முகத்திடல் உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் நீரின் நிறம் மாறியதை காண முடிந்ததாகவும் நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புத்தளத்தில் பச்சை நிறமாக மாறிய கடல் நீர்
Reviewed by Author
on
November 02, 2022
Rating:

No comments:
Post a Comment