அண்மைய செய்திகள்

recent
-

4 அமைச்சு பொறுப்புகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நான்கு அமைச்சு பொறுப்புகளை தம்வசம் வைத்துக்கொள்ளும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமரின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள், தொழில்நுட்பம், மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல், முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

4 அமைச்சு பொறுப்புகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு Reviewed by Author on November 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.